பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

கை சோர மெய் சோர கவலை ஊற
காலம் எல்லாம் உடலமோ
உழைப்பால் தேய
கை நிறைய காசு பணம்
காணாதோனாய்
கடனாளி ஆகவே வாழ்நாள் ஈறாய்.
உண்மையாய் உழைத்தாலும் உய்வு இல்லை
உலம் இது மாற வேறு வழியா இல்லை.
என் நாளும் ஆண்டாண்டு மே தினமோ
எழிலோடு வருகிறது மீண்டும் மீண்டும்
இன்றுவரை தொழிலாளி
உயரவில்லை
ஏன் இந்த விழாவோ புரிய வில்லை

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading