சிவரஞ்சினி கலைச்செல்வன்

கை சோர மெய் சோர கவலை ஊற
காலம் எல்லாம் உடலமோ
உழைப்பால் தேய
கை நிறைய காசு பணம்
காணாதோனாய்
கடனாளி ஆகவே வாழ்நாள் ஈறாய்.
உண்மையாய் உழைத்தாலும் உய்வு இல்லை
உலம் இது மாற வேறு வழியா இல்லை.
என் நாளும் ஆண்டாண்டு மே தினமோ
எழிலோடு வருகிறது மீண்டும் மீண்டும்
இன்றுவரை தொழிலாளி
உயரவில்லை
ஏன் இந்த விழாவோ புரிய வில்லை

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading