” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

ஓயாது ஓசைதரும் குரல் ஒன்று
ஒவ்வொரு பாமுக நிழ்விலும் எழும் என்றும்
கவிதை,கருத்து,என்று எதையும்
பாராட்டும் ,கருத்தும் பகரும் ,கர்ச்சிக்கும்,
எவருக்கும் தலை வணங்கா மிடுக்கு
எதிலும் சுயம்,பெண்ணியம்,பெருமை
என்று உரைப்பில் சுவைக்க பலது இருக்கும்
திறமை,வீரம் தீரம்,ஓயாத இலக்கிய
பங்களிப்பு
எல்லாம் ஓய்ந்தாலும்
புகழும் பேரும் ஓயாது ஒளிரும்
அதுவே அமரர் கோசல்யாவின் கீர்த்தி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading