சிவராத்திரி (704) 27.02.2025

Selvi Nithianandan

சிவராத்திரி

சிவனுக்கு உகந்ததாய்
பக்தர்களுக்கு ஏற்றதாய்
மாசிமாதத்தில் சிறப்பாய்
வருமே சிவராத்திரியாய்

ஆதியும் அந்தமும் இல்லாது
அரும்பெரும் சோதி வடிவானது
அடியவர் விரதம் தூய்மையானது
ஆண்டவன்அருள்நிலையானது

i:தூக்கம் தனை மறந்து
தூங்காது கண்விழித்து
பால் பழம் உணவாய்
பக்தியாய் ஓர்இரவாய்

நமசிவாய மந்திரத்தை
நாவார உச்சரித்து
நற்பேறு பெற்றிடவே
நல்இனிய சிவராத்தி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading