சிவராத்திரி (704) 27.02.2025

Selvi Nithianandan

சிவராத்திரி

சிவனுக்கு உகந்ததாய்
பக்தர்களுக்கு ஏற்றதாய்
மாசிமாதத்தில் சிறப்பாய்
வருமே சிவராத்திரியாய்

ஆதியும் அந்தமும் இல்லாது
அரும்பெரும் சோதி வடிவானது
அடியவர் விரதம் தூய்மையானது
ஆண்டவன்அருள்நிலையானது

i:தூக்கம் தனை மறந்து
தூங்காது கண்விழித்து
பால் பழம் உணவாய்
பக்தியாய் ஓர்இரவாய்

நமசிவாய மந்திரத்தை
நாவார உச்சரித்து
நற்பேறு பெற்றிடவே
நல்இனிய சிவராத்தி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading