பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

பள்ளிக்கூடம்
<<<<>>>>>>>>>>>
ஐந்து வயதினிலே அறியாப்பருவத்திலே
ஆரம்பமானது பள்ளிக்காலம்
சீவி ச்சிங்காரித்து சிந்துநடைபோட்டு
முந்திப்போய் கதிரையிலேமுன்வரி. சைதானிருந்து.

முட்டைவடிவம்கீறிவட்டமென்றுகொடுத்தயோது
ஆசிரியர்கன்னம்கிள்ளிக்கட்டியனைத்தும் _ அன்றுசிரித்து இன்றும்மலர்கிறதே அது ஒருபொற்காலம்.

படிப்படியாய்யாண்டுகள்கடந்து
பலமேடைகள்தானேறிப்போட்டிக்குப்பாடிநின்று
முதலாம்இடம்என்றதுமேமுகம்மலர்ந்த காலம்.அந்தக்காலம் நிலாக்காலம்

மாரிமழைவந்துவிட்டால்மழையிலேநனைவதற்கு ஆவலுடன்நின்றிடுவோம்ஆனந்தம்பாடிடுவோம்
பள்ளிக்காலம்இனியும்வருமா..!!!!

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading