30				
				
					Oct				
			
				
						சிவதர்சனி இராகவன் 
வியாழன் கவி 2233!!
துறவு பூண்ட உறவுகள்..
உறவாகி உளம் நாடி
உயிர் கூடிப்...					
				
														
													
				
					30				
				
					Oct				
			
				துறவு பூண்ட உறவுகள் 75
						ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 
30-10-2025
நேசக் கயிறு அறுந்து
நின்றதா ஓரிடத்தில்?
பாச வலையினுள் சிக்கி
பழகிய வாழ்வு...					
				
														
													
				
					30				
				
					Oct				
			
				” துறவு பூண்ட உறவுகள் “
						ரஜனி அன்ரன் ((B.A) “ துறவு பூண்ட உறவுகள் “  ...					
				
														
													சிவரூபன் சர்வேஸ்வரி
பள்ளிக்கூடம்
<<<<>>>>>>>>>>>
ஐந்து வயதினிலே  அறியாப்பருவத்திலே
ஆரம்பமானது பள்ளிக்காலம்
சீவி ச்சிங்காரித்து சிந்துநடைபோட்டு
முந்திப்போய் கதிரையிலேமுன்வரி. சைதானிருந்து.
முட்டைவடிவம்கீறிவட்டமென்றுகொடுத்தயோது
ஆசிரியர்கன்னம்கிள்ளிக்கட்டியனைத்தும் _ அன்றுசிரித்து இன்றும்மலர்கிறதே அது ஒருபொற்காலம்.
படிப்படியாய்யாண்டுகள்கடந்து
பலமேடைகள்தானேறிப்போட்டிக்குப்பாடிநின்று
முதலாம்இடம்என்றதுமேமுகம்மலர்ந்த காலம்.அந்தக்காலம் நிலாக்காலம் 
மாரிமழைவந்துவிட்டால்மழையிலேநனைவதற்கு ஆவலுடன்நின்றிடுவோம்ஆனந்தம்பாடிடுவோம்
பள்ளிக்காலம்இனியும்வருமா..!!!!
 
				Author: Nada Mohan
				
					30				
				
					Oct				
			
				
- 
												By
		
					
- 0 comments
						ராணி சம்பந்தர்
உயிரூட்டும் உருவங்கள்
பயிரூட்ட நீர் ஊற்றியே
வளர்த்திட்டது போலவே
வாழ்வுப் போராட்டமதில்
சாதித்திடவே பிறந்தோர்
பணி செய்வதே தியாகம்
பூரிப்பூட்டும்...					
				
														
													
				
					28				
				
					Oct				
			
				
						ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 
28-10-2025
ஓயாமல் சுழலும் கோளம் 
ஓய்வற்ற கடமைகளும் நாளும்
கோடான கோடி...					
				
														
													
				
					27				
				
					Oct				
			
				
- 
												By
		
					
- 0 comments
						வசந்தா ஜெகதீசன்
பூமி....
சுற்றிச் சுழலும் சுவாசமே
சுதந்திர தேசம் ஞாலமே
பற்றிப் படரும் வாழ்க்கையில்
பயணம் செய்யும் படகிது
தத்தி...					
				
														
													 
	 
	 
															 
															 
															 
		
		 
		
		 
											 
											 
											