26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
சிவரூபன் சர்வேஸ்வரி
பொங்கலோ பொங்கல்
>>>>>>>>>>>>[[[【[>>>>>[>[
தையும் பிறந்துவிட்டால் பொங்கலும் செய்திடுவார்
தைமகளையும் வரவேற்று தரனியை சிறக்கவைப்பார்
உழவர் திருநாளாம் உள்ளம் மலரும்நாள்
உழைத்த கரங்கள் உயரும் பொன்னாள்
புதிரெடுதத்தே மகிழ்ந்து ம்
தைமகளை வரவேற்று
பட்டிப்பொங்கல் என்றும்
மாடுகளையும் போற்றிநிற்பார்
ஏர்பூட்டி வயலுளுது
பாத்திகட்டி விதைவித்து
மழையை நம்பி பயிர்வளர்த பெருமைக்கும்
சூரியனைத் துதித்து முற்றத்திலே பொங்கலும்வைப்பார்
நாடும் செழித்து நிற்க வீடும் நிறைந்திருக்க
வளமுடனே வாழ்வதற்கு
பொங்கலும் செய்திடுவோம்
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வர
Author: Nada Mohan
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...