29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சிவரூபன் சர்வேஸ்வரி
நம்பிக்கை
ஃஃஃஃஃஃஃஃ
ஆனந்தம் கொள்ளுதடி ஆசையிலே மனமும் இனிக்குதடி //
தாவிவரும் மேகமே தாய்நாடு அறியவைத்து //
மேவியும் நின்றிடவே மேன்மையும் சேர்த்துவிடு //
நம்பிக்கை என்பது நடமாடும் தெய்வம் //
நம்பியவர் கெட்டதும் இல்லையே ஒருநாளும் //
இலட்சியப் பாதையும் வெற்றியை அடையவைக்கும் //
நிம்மதி வாழ்வும் நித்தமும் வந்திடுமே //
சத்திய வரத்தை சாதனையாக ஏற்று //
பற்றியே நிற்பதும் பரமனின் அருளினால்//
எத்துயர் வந்தாலும் எரிமலை குமுறினாலும் //
இத்துயர் தீரும் என்றதே நம்பிக்கை //
காலமும் உணர்த்தும் கடமையும் சிறக்கும் //
நேரமும் கூடிவரவே நல்லதும் நடக்கும்//
பாரமில்லை என்றே பண்போடு மிளிரவேண்டும் //
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...