07
Sep
உருண்டோடும் நாளே 778
இரண்டு வாரங்கள்
வேகமாக சென்றதே
இன்ப துன்பமும்
இரண்டறக் கலந்தே
நல்லூர்...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இயற்கை தரும் பயனில் எமதுவளம்
அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள்
மரத்தை...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இல 94
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
பணத்தை இறைத்து பார்க்கிறது...
சிவரூபன் சர்வேஸ்வரி
நம்பிக்கை
ஃஃஃஃஃஃஃஃ
ஆனந்தம் கொள்ளுதடி ஆசையிலே மனமும் இனிக்குதடி //
தாவிவரும் மேகமே தாய்நாடு அறியவைத்து //
மேவியும் நின்றிடவே மேன்மையும் சேர்த்துவிடு //
நம்பிக்கை என்பது நடமாடும் தெய்வம் //
நம்பியவர் கெட்டதும் இல்லையே ஒருநாளும் //
இலட்சியப் பாதையும் வெற்றியை அடையவைக்கும் //
நிம்மதி வாழ்வும் நித்தமும் வந்திடுமே //
சத்திய வரத்தை சாதனையாக ஏற்று //
பற்றியே நிற்பதும் பரமனின் அருளினால்//
எத்துயர் வந்தாலும் எரிமலை குமுறினாலும் //
இத்துயர் தீரும் என்றதே நம்பிக்கை //
காலமும் உணர்த்தும் கடமையும் சிறக்கும் //
நேரமும் கூடிவரவே நல்லதும் நடக்கும்//
பாரமில்லை என்றே பண்போடு மிளிரவேண்டும் //
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...