26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
சிவரூபன் சர்வேஸ்வர்ய்
முகமூடி
ஃஃஃஃஃ
அகமனம் என்றும் அழகாக இருந்தால் //
புறமும் அழகானதே புரிந்திடு நண்பா //
மாயவலைகள் இன்று மனிதம் தொலைக்கும் நபர்கள் //
முகமூடி மனிதர்கள் முனைப்பாய் ஓர்பாசம் //
சுயநலம் கொண்டு சுதந்திரமாகவே நம்பவும் வைப்பார் //
பாவமுமறியாப் பாவிகள் பாருமேன் //
சாலமும் போடவே சந்தோசமும் அடைவார் //
உள்ளதைச் சொல்வேன் நல்லதைச் செய்வேன் //
வீரவசனம் சாமி விசமாகக் கொண்டுவார் //
விசமம் அறியாமல் விரையும் கூட்டம் //
ஏமாறும் போதிலே எட்டாப்பழம் புளிக்குமென்பார் //
கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ் பாட்டாச்சே //
முட்டாளே இன்னுமா பாட்டென மறையும் முகமூடிகள் //
இன்றைய வரம்பு எங்கே வாய்மை எங்கே //
வண்ணமான நிலையுமெங்கே தொலையுதே கனவாய் //
ஒப்பனை போடும் வேடத்திலே காலமுமே //
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...