05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இல
112
“மணி”
ஆலய மணி
ஆனந்த மணி
அற்த ஒலி
அகம் மகிழும் ஒலி
காலையில் கோழி கூவி
கண்விழித்த
காலமது பொழுதது மறைந்து
ஆலம் மணி அடித்து கண்
விழிக்கும்
விந்தையாச்சு
பாடசாலை மணி
வகுப்பறைக்கு வரவளைக்கும்
பாடம் தொடங்குவதை உணர்த்தும் மணி
பாடம் முடிவடைவதை
தெரிவாக்கும்
இடை வேளைதனை இனிதாக்கும் மணி
சல் சல் வண்டி
குதிரை வண்டி
சவாரியின் போது எழுப்பும் ஒலி
மில் மில் வண்டி மிதி வண்டி மிதித்து இருக்க ஓடும் வண்டி கனமாய்
பாதை கேட்டு கணார்ரென மணி அடித்திடுமே!
நன்றி
வணக்கம்
.சிவாஜினி சிறிதரன்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...