13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி__47
“இலக்கு”
நன்றாக படிக்கணும்
நற் பண்போடு
இருக்கணும்
நன்மைகள் செய்யணும்
நாலுபேர் மதிக்கணும்
நானிலம் போற்றணும்!!
வேலை செய்தே
பெற்றவர்களை
பார்த்தேன்
சகோதர்க்கு
உதவினேன்
சான்றோரை மதித்தேன்
சந்தோசமாக
வாழ்ந்தேன்!!
ஐரோப்பா பாக்கணும் என்று பேராசை
ஓர் ஆசை
ஒத்துழைத்தனர் பெற்றவரும்
உற்றவரும்!!
திருமண பந்தம்
என்றால்
வெளிநாட்டு மாப்பிள்ளை
வேண்டுமேன்றே அடமும் பிடித்தேன்
கனவும் கண்டேன்
இலக்கை அடைந்தேன்!!
குழந்தை குஞ்சு
குதுகல வாழ்க்கை
குலமும் மகிழ்ந்தது
இணையான் துணையான்
துணையுடன்!!
மாடி வீட்டில்
மாய்ந்த வாழ்க்கை
மாற்றம் காண வேண்டுமேன
இலக்கு கொண்டே
சொந்த வீடு கட்டி
இன்பம் கண்டோம்
இல்லறத்தில்
நல்லறம் கண்டு
இன்பம் கொண்டோம்
காய்த்த மரம் மட்டுமல்ல
கட்டிய வீடும்
கல்லறி வேண்டணும்
என்பதுவே குறிக்கோள்
என் இலக்கு!!
நன்றி
வணக்கம்
03.01.22
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...