” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__78

“மாட்சிமை மகாராணி””

ராணி மகாராணி
ராட்சியத்தை ஆண்டா
ஆழுமை கொண்ட பெண்ணவள்
ஆச்சரியப்படும்
கண்ணவள்!!

எழுவது ஆண்டுகள்
பிரிட்டனை ஆண்ட
பெருமைமிக்க
பேரழகி ஓரழகி!!

சாம்ராட்சியத்தை ஆழ்வது
சாதாரணமில்லையே
மனவலிமை கொண்ட
மாண்பு போற்றும்
சிரிப்பழகி!!

உடல் ஆரோக்கியத்தில் கண்ணோடும்
கருத்தோடும்
காத்திருந்தாள்!!

தினசரி செய்திடும்
உடல்பயிற்சி
ஒருநூறு ஆண்டு வாழ
வழி கண்டதே!!

பதின்னாலு
பொது நலநாடுகளின்
ராணிமகாராணி!!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading