19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_121
*அலை* *ஓசை* நந்திகடல் அலையின்
நாதம் மிக்க ஓசை
நானிலம் சூழ்ந்த
நாணல் புல்லின் ஓசை
மீனினம் பாடும்
நண்டுகள் கரை ஒதுங்கும்
றாலினம் துள்ளி குதிக்கும் ஓசை
சுடச்சுட அப்பா கடல் உணவு வேண்டி வருவார்
காத்திருந்து பாத்திருந்து
கறி கொதிக்கும் ஓசையுடன்
உண்டு மகிழ்ந்து அம்மாவுடன் உறவாடிய நாட்கள்
ஆச்சி மாவின் நிணலில் இருந்து
கடல் காற்று வேண்டி அலை ஓசை காதில் ஒலிக்க பலா இலையை சுருட்டி கூழ் குடித்த அந்த நாள் நினைவுகள் அலைமோதும் ஓசை
முல்லை கடலின் முழு ஓசை கேட்டு
முழுநிலா பாத்திட ஆசை
முற்றத்து மண்ணை அள்ளிக் கொட்டி அடிக்கும் அந்த வாடைகாற்றின் ஓசை மனமதில்
அலை பாயுதே!
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...