28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சிவா சிவதர்சன்
[ வாரம் 296 ]
[ வாரம் 296 ]
“முகமூடி”
மக்களை ஏமாற்ற முகமூடி அணிபவரும்
அவர்களைக்காப்பாற்ற மாறுவேடமிடுபவரும்
நல்லவராகவும் தீயவராகவும் மாற்றும் முகமூடியின் தோற்றம்
பொய் நன்மைதரின் உண்மையென கருதுவர் கற்றவர்
முகமூடி அணிந்தவர் அனைவரும் அல்லர் அயோக்கியர்
கொரோனா நோயிலிருந்து முகமூடி தந்தது பாதுகாப்பு
முகமூடிக்கொள்ளையரிடமிருந்து காக்க வேண்டியது அரசு
அரசே மக்களைச்சூறையாடினால் காப்பவர் எவரு?
முகமூடி தரித்தல் சரியா தப்பா யோசித்துபாரு
நாடு நல்லாயிருந்தால் முகமூடிக்கில்லை ஆபத்து
சீரழிந்து நடுரோட்டுக்கு வந்தால் முகமே இருக்காது முகமூடி தரிக்க
ஏமாறுபவர் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர் இருப்பர்
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...