இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 296 ]
[ வாரம் 296 ]
“முகமூடி”

மக்களை ஏமாற்ற முகமூடி அணிபவரும்
அவர்களைக்காப்பாற்ற மாறுவேடமிடுபவரும்
நல்லவராகவும் தீயவராகவும் மாற்றும் முகமூடியின் தோற்றம்
பொய் நன்மைதரின் உண்மையென கருதுவர் கற்றவர்

முகமூடி அணிந்தவர் அனைவரும் அல்லர் அயோக்கியர்
கொரோனா நோயிலிருந்து முகமூடி தந்தது பாதுகாப்பு
முகமூடிக்கொள்ளையரிடமிருந்து காக்க வேண்டியது அரசு
அரசே மக்களைச்சூறையாடினால் காப்பவர் எவரு?

முகமூடி தரித்தல் சரியா தப்பா யோசித்துபாரு
நாடு நல்லாயிருந்தால் முகமூடிக்கில்லை ஆபத்து
சீரழிந்து நடுரோட்டுக்கு வந்தால் முகமே இருக்காது முகமூடி தரிக்க
ஏமாறுபவர் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர் இருப்பர்

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading