19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
சிவா சிவதர்சன்
வாரம் 230
“தலையீடு”
நன்மைகள்அருகி தீமைகள்மேலோங்க தலையீட்டும் பராசக்தியே
தவறானதலையீடுகளை இல்லாமலாக்கிடுவாய்
அன்னையே!
அறிவானபெற்றார்,நல்லாசான்,நல்ல நண்பர் அமைந்திடவைப்பாய்.
சொந்தங்கள் பெருகி துன்பங்கள் அகல சொல்லாமலே தலையீடுவாயே
பிறர்விடயத்தில் தலையிடுதல் சிலருக்கோ பொழுதுபோக்கு
தவறாயினும் தலையிட்டு வழிகாட்டல் உயர்குலப்பண்பதுவாம்
மாணவப்பருவத்து மாண்புடை நண்பர் சேர்க்கை வாழ்நாளை மகிழ்வூட்டும்
தவறானநட்பிலும், அரசியல் தொழிலிலும் அடிக்கடி தலையீடுகள்
ஆராயாமல் காலை விட்டவன் ஆபத்தில் சிக்குவது உறுதி
தளர்ந்து போன தாய் தந்தையர்கு தினமும் தனையரின் தலையீடு
பிறந்த மனிதனுக்கோ ஆயுள்வரை தலையீடு
நன்மை பயப்பதும் நாசம் விளைவிப்பதும் அவர் அவர் தலை எழுத்து.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...