16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
சிவா சிவதர்சன்
வாரம் 183
“பறவைகளின் போதனை”
வண்ண வண்ணப் பறவைகள் யாம்
வானில் உயரப் பறக்கின்றோம்
வாழ்வில் உயர்ந்து நிற்கின்றோம்
தீமைகள் வாழ்வில் புரிந்தறியோம்
தினமும் உணவு தேடி அலைந்திடுவோம்
கூடுகட்டி வாழ்ந்தாலும் குறைகளின்றி வாழ்கின்றோம்
ஆறறிவு பெற்ற மனிதன் நீ ஆசா பாசங்களில் அலைகின்றாய்
தாழ்ந்த வாழ்க்கை வாழுகின்றாய் தரையில் கிடந்து உழல்கின்றாய்
நல்லவை தீயவை பேதங்காண மறுக்கின்றாய்
இன மத மொழியென இறுமாந்து திரிகின்றாய்
எமக்கோ எம்மவர் யாவரும் ஓரினம்,பறவையினம்
மனிதா இனத்தால் ஒன்றுபடு
என்றும் உயர்வாய் வாழ்ந்திடலாம்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...