19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
சிவா சிவதர்சன்
வாரம் 205
“தை மகளே”
தை மகளே வருக! தமிழ் மகளே வருக!
தரணியாவும் காத்திருக்கும் முதல் மகளே வருக!
மாரிமழை காத்திடுவாய் கடுங்குளிரும் போக்கிடுவாய்.
மாதங்களின் தாய் நீயே கருணையுள்ளங்காட்டிடுவாய்.
உத்தமனாம் உதயனுக்கு தைப்பொங்கல் வைத்திடுவாய்.
மாடுகளை நினைவிருத்தி மாட்டுப்பொங்கல் பொங்கிடுவாய்
ஆழிப்பேரலையின் அனர்த்தங்கண்டு துடித்தவனே
மண்டூர் புயல்வந்து கால்நடை கவர்ந்தபோது கண்கலங்கித் தவித்தவளே
மண்ணீரம் காக்கின்றாய்,மண்ணில் வெப்பமும் தருகின்றாய் விதைமுளைக்கச் செய்கின்றாய் பயிரையும் வளர்க்கின்றாய் பசுமை மூடச்செய்கின்றாய் உயிர்களின் பசிபோக்கவும் செய்கின்றாய்.
சாதிமத பேதமின்றி சனமனைத்தும் கொண்டாடும் தை மகளே
நீயும் சூரியனும் இல்லையெனில் எங்கு செல்வோம் சொல்லியழ.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...