19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
சிவா சிவதர்சன்
[ வாரம் 246 ]
“நிலாவில் உலா”
நிலாவில் உலாவிவர அனைவருக்கும் தீராத ஆசை
தமிழ்பாவலர் உள்ளமதில் என்றுமெழும் மாறாதஓசை
காதலர் மனதின் வெம்மைதீர்க்கும் தண்ணிலவே
மண்ணிலேனும் நிறைவுசெய்தாய் நிலா உலாவே
இயற்கையளிக்கும் இன்பக்கொடையாம் நிலா உலாவே
மனமகிழ்ச்சியும் உடலுற்சாகமும் வழங்கிடுவாய் நிலா உலாவே
உன்னைத்தூதனுப்பி காதலர்க்கு,பாவலர் செய்திடுவார் பெருந்தொண்டு
வானில் நீந்துமுன்னை வீட்டுயன்னலோரம் கொண்டுவருவதுமுண்டு
இதுவரையில் மண்ணிலையே உலாவந்த காதலர்களே
இனிமேலாவது தேன்னிலவை நிலவில் கொண்டாடி மகிழ்வீர்களே
மண்ணிருந்து விண்ணில் கால்பதித்து மனிதன் வெற்றிவாகை சூடிவிட்டான்
எதிர்காலதம்பதிகள் நிலவு சென்று மகிழ்ந்திடவே இலகு வழியும் சமைத்துவிட்டான்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...