தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

செல்லாக்காசு

வசந்தா ஜெகதீசன்
செல்லாக்காசு..
வரம்பில் நில்லா நீர் போல
வரைமுறையற்ற செயல் போல
உலகை யாளும் பணத்தையும்
உதவாத நிலைக்குள் ஓரமிடும்
ஒற்றை வார்த்தை
செல்லாக்காசு
தரமே தாழ்ந்த நிலை உரைக்கும்
தகுதி இழந்து பலம் குன்றும்
தாக்கம் தந்திடும்
சொல்லிதுவே

தன்னைத் தானே புடமிட்டு
தரத்தில் மின்னை போல் பாய்ந்து
செல்லாக்காசும் ஒர்நாளில்
சிறப்பை எட்டிடும்
பெறுமதியில்
சீராய் நேராய் வாய்ப்புண்டு
விதியின் வசமும்
வாழ்வுண்டு.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading