இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

மீண்டு எழு

வாழ்வு பாதை
இன்ப துன்பம்
கலந்த கலவை
தாழ்வு வந்தால்
தகர்த்து எழு

மனதில் பட்டதை
மனமாய் செய்
தினமும் வாழ்வில்
சீர்பெற வாழு

துன்பம் வந்தால்
துணையுடன் வருமே
தூங்கி விடாது
தாங்கியயே பிடி

பெண்ணும் ஆணும்
பெ‌ற்ற பேறும்
பேணிக் காக்க
மீண்டும் எழு

செல்வி நித்தியானந்தன்

பாமுகத்தில் பதியப்படவில்லை

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading