பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

விடியுமா நம்தேசம்

வெள்ளையர் ஆட்ச்சியில்
வேடம்தாங்கிய சிங்கம்
கொள்ளையர் தொடர்ச்சி
கோசமும் நீடிப்பாய்

தமிழினம் இன்றுமே
தலைமையில். சூழ்ச்சி
தக்கதருணம் இப்போ
தட்டிக்கேளு நீட்ச்சி

பேரம்பேசி விலையாய்
பேச்சுபோகும் முறையாய்
தூரம் இன்னும் இல்லை
துரத்தி அடி மூச்சாய்

பொன்னு விளையும் பூமி
பொத்தி காத்த பெருமை
கண்ணு பட்ட தேசமோ
காசிற்கு விலையாகும் கூட்டம்.

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading