செல்வி நித்தியானந்தன்

மாற்றம்
மாற்றம் கண்ட தேர்வு
ஏற்றம் கண்டதே அரசு
மாறிய சிலரது பிளவு
தேறிய பலரின் முடிவு

களிப்பு கொண்ட தேர்தல்
விளிப்பு நிலையை
மாற்றல்
புளிப்பு கொண்ட
கட்சிகள்
துளிர்ப்பு காணாது ஓட்டம்

மக்கள் என்ற சக்தி
மனதை வென்ற யுத்தி
மாசு பலதை திருத்தி
மாற்றம்காணுமாஉறுதி

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

    Continue reading