12
Aug
ரஜனி அன்ரன் (B.A) செவிலியர் திலகம்.......13.08.2026
செல்வச்செழிப்பினில் இத்தாலியில் பிறந்து
சிற்றின்பவாழ்வினை அறவேதுறந்து
செவிலியர்பணிக்கு தன்னையே அர்ப்பணித்து
துன்பக்கடலில்...
12
Aug
மூக்குத்தி..
வியாழன் கவி-2371
மூக்குத்தி..!!
எடுப்பான மூக்கின் மேல்
துடுக்காய் அமர்ந்த மின்னி
தடுப்பாள் நாவூறு தன்னை
நெடு நாள் உறவைச்...
12
Aug
பா முக உறவுகளின் சங்கமம்
செல்வி நித்தியானந்தன்
பா முக உறவுகளின் சங்கமம்
பாமுக உறவுகளின்
பலம்
பார்த்தும் கேட்டதுமே
நலம்
பரவசமாய் ஆனது
மனம்
பல்இனம்...
செவிலியர் திலகம்…
ரஜனி அன்ரன் (B.A) செவிலியர் திலகம்…….13.08.2026
செல்வச்செழிப்பினில் இத்தாலியில் பிறந்து
சிற்றின்பவாழ்வினை அறவேதுறந்து
செவிலியர்பணிக்கு தன்னையே அர்ப்பணித்து
துன்பக்கடலில் துடித்தஉயிர்களை
தூய்மையோடு காத்தகாரிகை
ஆவணித்திங்கள் பதின்மூன்றிலே
அன்பின்சுடராய் இவ்வுலகை விட்டுஏகினாரே !
குருதிசிந்திய போர்க்களத்தின் நடுவே
மரணஓலங்கள் விண்முட்ட ஒலிக்க
இருள்சூழ் உலகினில் ஒற்றைவிளக்கேந்தி
போர்வீரர்களின் விழுப்புண்களை ஆற்றியதருணம்
வலியால்துடித்த வீரர்கள்முகமோ
அன்னையின் முகத்தினைக் கண்டு
வேதனைமறந்து புன்னகை பூத்தனரே !
தூய்மைப் பணியைக் கையிலேந்தி
கருணையின் வடிவாய் உலாவந்து
செவிலியர் துறைக்கு புதுப்பாதை அமைத்து
செவிலியர் திலகமாய் மிளிர்ந்த காரிகையை
வானம்வசமாக்கியதே ஆவணித்திங்கள் பதின்மூன்றினிலே !
Author: ரஜனி அன்ரன்
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...