ஜமுனா

காட்சிப் படைப்பு

ஆடைகள் அகற்றி
வெட்கமின்றி
உயிர்போடு
நிற்கின்றன
குளிர்காலக் காடுகள்

வண்ண வண்ண ஆடையணிந்து
கோடையிலே
கூடியாட

மாறாக
அடுக்கடுக்காய்
ஆடைகளை அணிந்தபடி
கூனிக் குறுகியபடி
குளிருள் முடங்கியபடி
முணங்குகிறான்
மனிதன்

ஜமுனா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading