” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜமுனா

காட்சிப் படைப்பு

ஆடைகள் அகற்றி
வெட்கமின்றி
உயிர்போடு
நிற்கின்றன
குளிர்காலக் காடுகள்

வண்ண வண்ண ஆடையணிந்து
கோடையிலே
கூடியாட

மாறாக
அடுக்கடுக்காய்
ஆடைகளை அணிந்தபடி
கூனிக் குறுகியபடி
குளிருள் முடங்கியபடி
முணங்குகிறான்
மனிதன்

ஜமுனா

Nada Mohan
Author: Nada Mohan