” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-35
07-05-2024

விழிப்பு

பூமித் தாயின் அழகைக் காண
பூகோளத்தின் மலர்ச்சி பொங்க
மண்ணில் பிறந்த நன்றிக்காய்
மரணிக்கமுன் அழிப்போம் விழிதானம்!

கழைத்து உழைத்து உடல் வலுவற்றாலும்
கனக்க உறுப்பு தானம் நிழ்த்தாவிடிலும்
ஹீமோகுளோபின் கட்டுப்பட, மாரடைப்பு மறைய அளித்திடு இரத்த தானம்!

வினாடியொன்றுக்கு வீணாக்கும் நீரை
பல அடி ஆழத்தில் பெற்றெடுத்தாரே
பகுத்தறிவு கொண்டிங்கே சேமித்து நீரை
பல சந்ததியைக் காப்போம் நாமே!

எழுதுகோலை விட ஏவுகணை சக்தியல்ல
எழுதியிதை எய்திடுவோம் ஈட்டியாய்
விழிப்போரெல்லாம் விழிக்கட்டும்
விழிப்புணர்வு பிறக்கட்டும்.

நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்லீகன்.

Nada Mohan
Author: Nada Mohan