13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-61
18-02-2025
முகமூடி
பல முகங்களில்
பலவாறு முகமூடி
தினந்தோறும்
தீராத பொய்முகங்கள்
உண்மை உருக்குலைந்து
உயிரற்றதாகி ஊசலாட
நேர்மை அழிவும்
நம்பகரமான நாடகமாக
பதட்டத்தின் முகமூடி
பல தைரியத்தை வரவிக்க
சிரிப்பின் முகமூடி
சோகம் நிலைக்க
கோபத்தின் முகமூடி
கொடூரத்தை மறைக்க
பகைவர் முகமூடி
பாசமாய் நடிக்க
பாசமான முகமூடி
வேசம் நிலைக்க
அமைதியாய் முகமூடி
அராயகம் நிலைக்க
காரியம் நிறைவேற
கரம் கொண்ட முகமூடியை
கடைசி காலத்திலாவது
கருணையோடு களைந்திடு
சொந்த முகம் தொலைத்து
சுயமுகம் தேடுபவனை
சோர்விலா வார்த்தையால்
சொரிந்து வாழ்த்திடு
மகிழ்ச்சி பெருக்கெடுத்து
மனிதனாய் பிறப்பெடுப்பாய்
மண்ணிலே பிறந்த பலன்
மானிடனே பெற்றிடுவாய்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...