20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ஜெப ஶ்ரீ தெய்வீகன்
மலைப்பு
ஆலமரமாய் பாமுகமும்
அதன் விழுதுகளாய் பல்ஆசானும்
நாளும் வளரும் மாணாக்கரும்
நல் உறவாய் நீளும் பொழுதுகளும்.
பலம் தந்து களம் தந்த அதிபர்
இணையவராய் மனைவியரும்
இடைவேளையற்றும் வீற்றிருப்பர்
உணவாய்த் தமிழை ஊட்டிடுவர்!
மலைத்து நானும் நிற்கின்றேன்
நிலைத்து மேலும் நீளவென
குலத்து சாமி வரம் வேண்டி
கரங்கள் குவித்து துதிக்குன்றேன். கவிதை ஒன்று வடிக்கின்றேன்!
மலைபோல் இடர்கள் தொடர்ந்தாலும்
குலைத்து சிதைக்க முயன்றாலும்
நிலை பாமுகம் ஒளிவீச நெஞ்சில் ஆர்வம் அலையாக விலையாய் எதையும் தந்தேனும் விடாது இயங்க
ஒன்றிணைவோம்.
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...