20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-24.10.2023
கவி இலக்கம்-239
ஆறு மனமே
———//-//——
ஆறு மனமே ஆறு -ஆண்டவன் கட்டளைகள் பத்து
இறைவன் அன்பில் தந்த பெரும் கட்டளை
மனிதன் நடை முறை படுத்துகிறானா
களவு செய்யாமலிருக்கிறானா
பொய் பேசாதிருக்கிறானா
விபச்சார செயலில் ஈடு படாமலிருக்கிறானா
தாய் தந்தையரை கனம் பண்ணுகிறானா்
இல்லாதவர்க்கு உதவிக் கரம் நீட்டுகிறார்களா
மனமே சொல் மனமே
வேசம் போட்ட வாழ்க்கை நல்ல விடை தருமா
ஏழையானவன் பணக்காரனாகலாம்
அரசனும் ஆண்டியாவான் சொல் மனமே சொல்
மனம் ஆறி வாழ நல்லவர்களாய் வாழ்ந்து காட்டுவோம்
நல்லது செய்து நாலு பேர் போற்ற வாழ்வோம்
ஜெயா நடேசன் ஜேர்மனி
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...