23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-26.11.2024
கவி இலக்கம்-287
“உயிர்க் கொடை”
—————
தமிழ் இன மக்களுக்காய்
உயிர்க் கொடை ஈகை செய்த உத்தமரே
மண்ணுக்காய் மரணித்து
விண்ணுக்காய் சென்றாலும்
உங்கள் கனவு நிறைவேறும்
தமிழீழம் ஒன்றே என்ற
நோக்கில்
உங்களை உயிரை ஈகை செய்த உத்தம மைந்தர்களே
கல்லறைகளில் புதைக்கப்பட்டாலும்
உங்கள் வரலாறு காடும் காந்தழ் மலரும்
கதைகள் பல சொல்லும்
தூய உள்ளத்துடன் நீங்கள் செய்தவைகள்
அழியாது எல்லோர்
மனதிலும் பதிந்திருக்கும்
குருதி வெள்ளமாய் ஓட
வலுவிழந்து போனாலும்
உங்கள் உயிர்க்கொடை
உலகம் போற்றும் உத்தமர்கள் எனப் போற்றும்
உங்கள் இலட்சியம் என்றும் நிறைவேறும்
காத்திருப்போம்
உங்கள் ஆத்மா வழிகாட்ட
இறைவனிடம வேண்டுவோம்
ஜெயா நடேசன் ஜேர்மனி
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...