29
Jul
நட்பென்றாலே
உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு
எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு
ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு
உயிர்காக்கும்...
29
Jul
நட்பென்றாலே…
வசந்தா ஜெகதீசன்
நட்பென்றாலே...
நட்பின் தொடக்கம் நல்லிதய இணைவு
நட்பே எங்கள் உயிரின் இணை
நட்பே...
29
Jul
நட்பென்றாலே
ராணி சம்பந்தர்
பரிதவிக்கும் நேரம்
புரிந்துணர்வுடனே
கை கொடுப்பாரே
உறங்க மறுத்த விழியை
ஊக்கமிட்டு உரமூட்டித்
தாகந் தீர்க்கும் தோழரே
நடமாடும் மனிதர்...
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-26.11.2024
கவி இலக்கம்-287
“உயிர்க் கொடை”
—————
தமிழ் இன மக்களுக்காய்
உயிர்க் கொடை ஈகை செய்த உத்தமரே
மண்ணுக்காய் மரணித்து
விண்ணுக்காய் சென்றாலும்
உங்கள் கனவு நிறைவேறும்
தமிழீழம் ஒன்றே என்ற
நோக்கில்
உங்களை உயிரை ஈகை செய்த உத்தம மைந்தர்களே
கல்லறைகளில் புதைக்கப்பட்டாலும்
உங்கள் வரலாறு காடும் காந்தழ் மலரும்
கதைகள் பல சொல்லும்
தூய உள்ளத்துடன் நீங்கள் செய்தவைகள்
அழியாது எல்லோர்
மனதிலும் பதிந்திருக்கும்
குருதி வெள்ளமாய் ஓட
வலுவிழந்து போனாலும்
உங்கள் உயிர்க்கொடை
உலகம் போற்றும் உத்தமர்கள் எனப் போற்றும்
உங்கள் இலட்சியம் என்றும் நிறைவேறும்
காத்திருப்போம்
உங்கள் ஆத்மா வழிகாட்ட
இறைவனிடம வேண்டுவோம்
ஜெயா நடேசன் ஜேர்மனி
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...