இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

தங்கசாமி தவகுமார்

28.09.23
பூகட்டும் புன்னகை

அந்தி பொழுதின் அழகு
இயற்கையின் புன்னகை

ஆற்றம் கரை தென்றல்
தழுவும் காற்றின் புன்னகை

அம்மா மடியில் தூக்கம்
சுமைக்கு கிடைத்த புன்னகை

அரிய பிறப்பின் வரவு
ஆண்டவன் கோடையின் புன்னகை

அடுத்தவர் அகத்தில் காணும் புன்னகை
அன்பே சிவம் எனும் தத்துவம்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading