21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
தங்கசாமி தவகுமார்
கவி : பூக்கட்டும் புன்னகை
03. 02. 2022
அந்தி வான அழகு
இயற்கையின் புன்னகை
ஆற்றங்கரை வருடல்
தென்றல் அதன் புன்னகை
மாலைப் பொழுதின் வானவில்
தூறலின் புன்னகை
தாயின் மடியின் தூக்கம்
தாய்மை மூச்சின் புன்னகை
அரிய நம் வரவு
அடுத்தவர் மனதில் பதிந்தால்
அது புன்னகை
அன்பை கொடுத்து
திறந்திடு மனதை
பூத்திடும் புன்னகை
வாழ்வினில் என்றும்!!
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...