29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
” தடமது படைத்தெழும் தனித்துவம் “
ரஜனி அன்ரன்
“ தடமது படைத்தெழும் தனித்துவம் “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 06.06.2024
முதல் ஒலியாய் ஒலித்து
முழுமதியாய் நிறைத்து
முத்தமிழை வளர்க்க
இலண்டன் நேரமாகி
இலண்டன் தமிழாகி
கண்டமெல்லாம் கடந்து
அண்டமெல்லாம் நிறைந்து
பாரெல்லாம் ஒளிரும் பாமுகமே !
தடமது படைத்திடும் தனித்துவமாய்
தமிழதை வளர்த்திடும் மகத்துவமாய்
தலைமுறை நோக்கிய பயணமதாய்
தடயத்தைப் பதித்து மகுடத்தைச் சூடும்
தரணியில் உன்பணி தனித்துவமே
தனித்துவத்திலும் ஒரு வித்தகமே !
இணையத்தின் துடுப்பில்
இளையவர் தொகுப்பில்
எழுத்தின் வேரில் படைப்பின் உயர்வில்
உருவாக்கப் படைப்பில் இமயம் நீ
உலக வலத்தில் உனக்கு மட்டுமே
உரித்தான வித்தகம் அதுவே தனித்துவம்
பாமுக ஒளியே பரிதியின் சுடரே
வாழிய பல்லாண்டு வளமோடு நீ !

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...