” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

“தமிழ்”

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222

“தமிழ்”
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர் வாய் மொழி
ஏழு கண்டத்திலும் சேய் மொழி
ஐம்பெரும் காப்பியம் தந்த மொழி!

புலத்து வாழ்வில்
எம் அடையாளம்
தந்த மொழி
தமிழே மொழியே
தாய் மொழியே
உனை வணங்கி
உன் துதி பாடுகின்றோம் ஆடுகின்றோம்!

தேசம் கடந்து வாழ்ந்தாலும் வீசும் காற்றில் கலந்திட்டாய் களிப்புடன் புலம் பெயர் சிறுவர் இளையோர் புலத்திலும் புலமைகள் படைத்திட்டார் !

நன்றி வணக்கம்
15.02.26

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading