இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

தவமலர். கல்விராஜன்.

அகதி நாம் பெற்ற வரமா?
அன்னை மண்ணில் அவதிப்பட்டு
அலைந்து திரிந்த எம்மை
அணைத்து எம்மைக் காப்பாற்றி
அகதி என்ற பெயரைத் தந்தாலும்
நாம் மகிழ்ந்து வாழ மனதை ஆறுதல் படுத்தி
நோய்கள் வந்தாலும் வைத்தியம் பார்த்து
இறைவன் போல் கருணை பொழியும்
என் வாழும் நாடு
அகதி என்ற பெயரைத் தந்தாலும்
அகதி நாம் பெற்ற வரமே என்று
ஆனந்தம் கொண்டு மகிழ்வோடு வாழ்கிறோம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading