” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தாய்மொழியே!

நகுலா சிவநாதன்

தாய்மொழியே!

மூத்த மொழியே! முதுமொழியே!
முன்னை உதித்த தமிழ்மொழியே!
காத்த மொழியே! கனிச்சுவையே!
காலம் வென்ற இறைமொழியே!!
பூத்த மொழியே! புகழ்மொழியே!
புனிதம் நிறைத்த அறமொழியே!
சாத்தும் என்பா அணிந்திடுவாய்இ!
தாயே! தமிழே! உயர்த்திடுவாய்!

நகுலா சிவநாதன் 1798

Nada Mohan
Author: Nada Mohan