21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
திசைகாட்டிகள்
இ.உருத்திரேஸ்வரன்
பிறந்த குழந்தைக்கு திசைகாட்டியாக பெற்றோர்
கல்வி கற்கும் மாணவர்க்கு திசைகாட்டியாக ஆசிரியர்கள்
போர் வீரனுக்கு திசைகாட்டியாக தலைவன்
திசைகாட்டியால் நாட்டின் தலைவரானார் அனுரா
வனத்திலோ கடலிலோ திசைகாட்டியின்
உதவியால் கரைசேர்வது போல
துன்பத்தில் உழலும் ஒருவருக்கு
ஒருவர் திசைகாட்டியாக இருப்பது நலமே
நாம் எல்லோரும் நல்நிலையில் இருக்க
எம்குடும்பத்துக்கு திசைகாட்டியாய் அன்னலட்சுமி
உயிருள்ளவரை என்றென்றும் மறவோம்
சிறந்த எம் திசைகாட்டியை
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...