பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

திசைகாட்டிகள்

இ.உருத்திரேஸ்வரன்

பிறந்த குழந்தைக்கு திசைகாட்டியாக பெற்றோர்
கல்வி கற்கும் மாணவர்க்கு திசைகாட்டியாக ஆசிரியர்கள்
போர் வீரனுக்கு திசைகாட்டியாக தலைவன்
திசைகாட்டியால் நாட்டின் தலைவரானார் அனுரா

வனத்திலோ கடலிலோ திசைகாட்டியின்
உதவியால் கரைசேர்வது போல
துன்பத்தில் உழலும் ஒருவருக்கு
ஒருவர் திசைகாட்டியாக இருப்பது நலமே

நாம் எல்லோரும் நல்நிலையில் இருக்க
எம்குடும்பத்துக்கு திசைகாட்டியாய் அன்னலட்சுமி
உயிருள்ளவரை என்றென்றும் மறவோம்
சிறந்த எம் திசைகாட்டியை

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading