23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
திசைகாட்டிகள்
ரஜனி அன்ரன்
“ திசைகாட்டிகள் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 03.10.2024
அறிவுக்கடலின் கருவூலங்கள்
அர்ப்பணிப்பின் ஆணிவேர்கள்
அறநெறி காட்டிய சீலர்கள்
தடை நீக்கி வழிகாட்டிய ஆசான்கள்
தகமையோடு நாம் வாழ
வாழ்க்கைப் பயணத்தின் திசைகாட்டிகள்
அவர்கள் இல்லையென்றால் நாம் யாரு !
அறிவொளி வீசிய அற்புத தீபங்கள்
அறிவுக்கடலின் ஒளித் தூண்டல்கள்
அறிவுரைகளால் எமை மேம்படுத்தி
அருள்தரும் அறிவின் நதிகள் ஆசான்கள்
அத்தனை துறையாளர்களையும் செதுக்கும் சிற்பிகள்
பொறுமையுடன் வழிகாட்டி
வாழ்வின் வெற்றிக்கு ஒளியூட்டிய
வாழ்வின் திசைகாட்டிகள் ஆசான்களே !
சவால்களை வெற்றி கொள்ள
சந்தேகங்களைத் தீர்த்து வைத்து
வலிமையைத் தந்து வல்லமையூட்டி
அருவியாய் ஓடிடக் கருவியானவரே
விசையாக நாம் செயற்பட
திசைகாட்டியான ஆசான்களே
அசை போட்டுப் பார்க்கிறேன் உங்கள் பணிக்கு நன்றி !
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...