23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
திசை காட்டிகள்
ராணி சம்பந்தர்
03.10.24
ஆக்கம் 332
திசை காட்டிகள்
திசை காட்டியின் தீராத
தாகம்
திக்குத் தெரியாத சிறுவரைப் பள்ளியில்
பக்குவமாய்ச் சேர்த்து
பாரமெடுத்த பாகம்
ஊக்கமுடன் விழி மேல்
விழி வைத்து தூக்கம்
இன்றிய வேகம்
தாழ்வு மனப்பான்மை
நீக்கி வசதியின்மை
போக்கி வாழ்வின்
சோகம் மறைக்க
வேறு திசை திருப்பிய
தாகம்
சக்தியினால் புத்தகம்
வாசித்திடு
புத்தியினால் சித்தி
அடையத் தேடலில்
விளைச்சலிட்டு
உயர்ந்திடென
ஊட்டிய வழிகாட்டிகள்
சுயமரியாதையுடன்
தைரியமாய் உழைத்து
வாழ்வில் ஊன்றிட
நின்றிட்ட திசைகாட்டி
தெய்வங்களே எத்திசை
இருப்பினும் பாதந் தொட்டு போற்றிப்
புகழ் மாலை போட்டிடுவோமே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...