திருமணமா

க.குமரன்
திருமணங்கள் சிலவேளைகளில் விசாவாலும் நிர்ணக்கப்படுகின்றன!
நண்பா என்னை மணப்பாயா ? நானா ?!!…
நாடி இங்கு கேட்யு வதிகள் இல்லை !
நான் பெற்ற கடனை தீர்க்க வழியும் இல்லை!
உலக தர்மம் பார்த்தால்
ஊர் போக வேணும் !
வதிவிட வாழ்வுக்கு
வழியும் தெரியவில்லை ! திருமணங்கள் அவரவர் விருப்பம் இங்கு
தீர்வு ஒன்று
எனக்கு கிடைக்க
திடம் கொள்வாயா ?……

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading