16
Oct
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
16
Oct
திருமதி.அபிராமி கவிதாசன்.
31.01.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-208
தலைப்பு !
“விருப்பு “
விருப்புக் கொண்டு வினையில் இறங்கு
வியக்க வைக்கும் விதியில் மதியால்//
திருத்தம் உடனே தினமும் முயற்சிக்க
திருப்பம் காண்பாய் திகைப்பில் மூழ்கி //
விரும்பி உண்டிட விசமும் வசமாகும்
வேண்டாதவை என்றதும் விலையாயினும் விசமாகும் //
கருத்தாய் கண்ணாய் கருமச் செயலை
கருதிச் செய்திட கனியாய் தித்திக்கும் //
விருப்பம் தவிர்த்து வெறுப்பைக் காட்டி
விருந்தும் கூட காயாய் கசக்கும்//
உருவம் ஒன்றும் உள்ளம் ஒன்றும்
உரைக்க கேளா உண்மை அறிக //
……………….நன்றி 🙏………………………..
கவித்திறனாய்வு தட்டிக்கொடுப்பு
பணி, அதிசிறப்பு . தங்கள் பணி தொடர
மனமார்ந்த பாராட்டுக்கள்.
பாவை அண்ணா. நன்றிகள் 🙏
நன்றி …பாவை அண்ணா 🙏

Author: Nada Mohan
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...