20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
திருமதி.அபிராமி கவிதாசன்.
31.01.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-208
தலைப்பு !
“விருப்பு “
விருப்புக் கொண்டு வினையில் இறங்கு
வியக்க வைக்கும் விதியில் மதியால்//
திருத்தம் உடனே தினமும் முயற்சிக்க
திருப்பம் காண்பாய் திகைப்பில் மூழ்கி //
விரும்பி உண்டிட விசமும் வசமாகும்
வேண்டாதவை என்றதும் விலையாயினும் விசமாகும் //
கருத்தாய் கண்ணாய் கருமச் செயலை
கருதிச் செய்திட கனியாய் தித்திக்கும் //
விருப்பம் தவிர்த்து வெறுப்பைக் காட்டி
விருந்தும் கூட காயாய் கசக்கும்//
உருவம் ஒன்றும் உள்ளம் ஒன்றும்
உரைக்க கேளா உண்மை அறிக //
……………….நன்றி 🙏………………………..
கவித்திறனாய்வு தட்டிக்கொடுப்பு
பணி, அதிசிறப்பு . தங்கள் பணி தொடர
மனமார்ந்த பாராட்டுக்கள்.
பாவை அண்ணா. நன்றிகள் 🙏
நன்றி …பாவை அண்ணா 🙏
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...