பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

திருமதி.அபிராமி கவிதாசன்.

31.01.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-208
தலைப்பு !
“விருப்பு “
விருப்புக் கொண்டு வினையில் இறங்கு
வியக்க வைக்கும் விதியில் மதியால்//

திருத்தம் உடனே தினமும் முயற்சிக்க
திருப்பம் காண்பாய் திகைப்பில் மூழ்கி //

விரும்பி உண்டிட விசமும் வசமாகும்
வேண்டாதவை என்றதும் விலையாயினும் விசமாகும் //

கருத்தாய் கண்ணாய் கருமச் செயலை
கருதிச் செய்திட கனியாய் தித்திக்கும் //

விருப்பம் தவிர்த்து வெறுப்பைக் காட்டி
விருந்தும் கூட காயாய் கசக்கும்//

உருவம் ஒன்றும் உள்ளம் ஒன்றும்
உரைக்க கேளா உண்மை அறிக //
……………….நன்றி 🙏………………………..
கவித்திறனாய்வு தட்டிக்கொடுப்பு
பணி, அதிசிறப்பு . தங்கள் பணி தொடர
மனமார்ந்த பாராட்டுக்கள்.
பாவை அண்ணா. நன்றிகள் 🙏

நன்றி …பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading