14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
*வாழ்த்துப் பா*
தித்திக்கும் செந்தமிழில் தெவிட்டாத சொற்கவிகள்
முத்தாரம் போலாகி முழுமனதும் ஈர்ப்பாகும்
எத்திக்கும் ஒன்றிக்க எழில்கவிகள் ஏற்பாகும்
வித்தகரும் விரிக்கின்ற
விருப்புக்கள் விதையாகும்
நந்தவனப் பாமுகத்தில் நறுமலரில் பாவினங்கள்
சந்தத்தின் சாரீரம் சிந்துகையில் தேனாகும்
அந்தமில் அருங்கவிகள்
ஆண்டாண்டாய் அலர்ந்திடவே
வந்தனங்கள் தந்தேநாம்
வாழ்த்துக்கள் வழங்கிடுவோம்
ஆவையொத்த பால்சுவையில்
அழகுதமிழ் அமுதாக
பாவையவர் பரிவுகளும்
பலகாலும் நிலையாக
தேவையெனத் தானறிந்து
தெரிந்துதந்த அதிபரதும்
சேவையினைப் பாராட்டி
சேவித்து நிற்கின்றோம் .
🙏
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...