19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்புக்காய்
சிவமணி புவனேஸ்வரன்.
சுவிஸ்.
தலைப்பு
***தைமகளே
வருவாய்*****
மங்கலங்கள் ஆக்கி மாவிலைகள் கட்டி
செங்கரும்பின் ஓடே செவ்வாழை கட்டி
செங்கதிரும் விரிய செந்நெல்லும் பொங்கி
தங்கமகள் உனக்கே தருவிப்போம் வருவாய்
இனியவளே வருவாய் இல்லங்கள் ஒளிர
புனிதமகள் நீயும் புன்னகையை உதிர்த்து
மனிதஇனம் வாழ மகிமைகளும் காண
தனியவளாய் வருவாய்
தரணியினை ஆழ
விழிசிந்தும் நீரும் வேதனையும் ஒழிய
பழிபாவம் யாவும் பறந்தோடிப் போக
ஒழிகின்ற நெறியை ஒழியாமற் காக்க
அழியாத செல்வம் அழியாமற் காக்க.
தைமகளே வருவாய் தங்கிநின்றே காப்பாய்
கைவளையல் குலுங்க கரம்குவித்தோம் வருவாய்
செய்யவளே வருவாய் செழிப்பாக்கித் தருவாய்
வெய்யவனை அழைத்து
விருப்போடே வருவாய்.
***______***
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...