28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்புக்காய்
சிவமணி புவனேஸ்வரன்.
சுவிஸ்.
தலைப்பு
***தைமகளே
வருவாய்*****
மங்கலங்கள் ஆக்கி மாவிலைகள் கட்டி
செங்கரும்பின் ஓடே செவ்வாழை கட்டி
செங்கதிரும் விரிய செந்நெல்லும் பொங்கி
தங்கமகள் உனக்கே தருவிப்போம் வருவாய்
இனியவளே வருவாய் இல்லங்கள் ஒளிர
புனிதமகள் நீயும் புன்னகையை உதிர்த்து
மனிதஇனம் வாழ மகிமைகளும் காண
தனியவளாய் வருவாய்
தரணியினை ஆழ
விழிசிந்தும் நீரும் வேதனையும் ஒழிய
பழிபாவம் யாவும் பறந்தோடிப் போக
ஒழிகின்ற நெறியை ஒழியாமற் காக்க
அழியாத செல்வம் அழியாமற் காக்க.
தைமகளே வருவாய் தங்கிநின்றே காப்பாய்
கைவளையல் குலுங்க கரம்குவித்தோம் வருவாய்
செய்யவளே வருவாய் செழிப்பாக்கித் தருவாய்
வெய்யவனை அழைத்து
விருப்போடே வருவாய்.
***______***
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...