23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்புக்காய்
சிவமணி புவனேஸ்வரன்.
சுவிஸ்.
தலைப்பு
***தைமகளே
வருவாய்*****
மங்கலங்கள் ஆக்கி மாவிலைகள் கட்டி
செங்கரும்பின் ஓடே செவ்வாழை கட்டி
செங்கதிரும் விரிய செந்நெல்லும் பொங்கி
தங்கமகள் உனக்கே தருவிப்போம் வருவாய்
இனியவளே வருவாய் இல்லங்கள் ஒளிர
புனிதமகள் நீயும் புன்னகையை உதிர்த்து
மனிதஇனம் வாழ மகிமைகளும் காண
தனியவளாய் வருவாய்
தரணியினை ஆழ
விழிசிந்தும் நீரும் வேதனையும் ஒழிய
பழிபாவம் யாவும் பறந்தோடிப் போக
ஒழிகின்ற நெறியை ஒழியாமற் காக்க
அழியாத செல்வம் அழியாமற் காக்க.
தைமகளே வருவாய் தங்கிநின்றே காப்பாய்
கைவளையல் குலுங்க கரம்குவித்தோம் வருவாய்
செய்யவளே வருவாய் செழிப்பாக்கித் தருவாய்
வெய்யவனை அழைத்து
விருப்போடே வருவாய்.
***______***
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...