20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 208
தலைப்பு – விருப்பு
விந்தையை தேடுவது விஞ்ஞானத்தின் விருப்பு
அகந்தையாய் வாழ்வது படித்தவர் விருப்பு
மந்தையாய் வாழ்வது சிலரின் விருப்பு
சிந்தையில் முந்தையவர் வாழ்ந்ததே சிறப்பு.
எட்டாதவுயரம் தொட்டுப் பார்க்க வேண்டும்
பட்டமரத்தையும் வளர்த்துப் பார்க்க வேண்டும்
தொட்டுப்போன தென்றல் மீண்டும் வேண்டும்
கிட்டாதாயின் சட்டென மறக்க வேண்டும்.
வாழ்க்கையை வாழ்வது உன் திறமை
தாழ்த்திப் பேசுவது மனித்த்தின் சிறுமை
வாழ்த்தி வளர்வது வல்லவனின் பெருமை
நிகழ்த்துவான் நெகிழ்ச்சி என்னவன் இறைவன்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
(27/01/2022)
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...