28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 208
தலைப்பு – விருப்பு
விந்தையை தேடுவது விஞ்ஞானத்தின் விருப்பு
அகந்தையாய் வாழ்வது படித்தவர் விருப்பு
மந்தையாய் வாழ்வது சிலரின் விருப்பு
சிந்தையில் முந்தையவர் வாழ்ந்ததே சிறப்பு.
எட்டாதவுயரம் தொட்டுப் பார்க்க வேண்டும்
பட்டமரத்தையும் வளர்த்துப் பார்க்க வேண்டும்
தொட்டுப்போன தென்றல் மீண்டும் வேண்டும்
கிட்டாதாயின் சட்டென மறக்க வேண்டும்.
வாழ்க்கையை வாழ்வது உன் திறமை
தாழ்த்திப் பேசுவது மனித்த்தின் சிறுமை
வாழ்த்தி வளர்வது வல்லவனின் பெருமை
நிகழ்த்துவான் நெகிழ்ச்சி என்னவன் இறைவன்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
(27/01/2022)
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...