03
Jun
இரா. விஜயகௌரி
பதியமிடும் எழுத்தாணி
பதித்தெழுந்த மொழிக்குழந்தை
உலகளந்து தடமிடுவாள்
உயர்வு கொண்டு மொழியிழைவாள்
கூண்டுக்குள் சிறைப்பறவை -நிதம்
கூவி எழும்...
03
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
ராணி சம்பந்தர்
ஆதி மனிதன் வழி காட்டிடவே
ஓதி ஓதி சாதிமத பேதமின்றி
ஓலைச்சுவடிகளில் எழுதியது
அழியாதிருக்க விழி...
03
Jun
பதியமிடும் எழுத்தாணி..!!
வியாழன் கவி-2348
பதியமிடும் எழுத்தாணிகள்..!!
விதியென்று நொந்து கிடக்கா
மதி கொண்டு மார்க்கம் தொட்டு
நதியென வேகம் எழுத்தில்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 229
தலைப்பு – இயற்கை
இயல்பான வாழ்க்கையில் இயற்கையும் இணைகிறது
இன்னிசை இராகங்கள் இன்பமாய் செவிகளிலே
பூபாளத்தின் நாட்டம் பூக்களின் ஓட்டம்
கேட்கத்தான் மனிதமில்லையென்று கேதாரகௌளையும் சொல்கிறது
எத்தனை நிறங்கள் எண்ணமெல்லாம் வண்ணங்களாக
அமைதியான இயற்கையை அறிவியல் இம்சைசெய்ய
Scotlandஇல் கரையொதுங்கியது இன்றுபல திமிங்கலங்கள்
இன்னும் என்னென்ன இன்னல்கள் காத்திருகிறதோ?
மானிடமே சீண்டதே மனசாட்சியை மீறாதே
எரியுது காடுகள் உருகுது பனிக்கட்டிகள்
கரியவாயுக்கள் அரிக்குது காட்டுது செய்திகள்
இயற்கையை நேசிப்போம் இன்பமாய் வாழ்வோம்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
16/07/2023
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...