19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 250
தலைப்பு – பொங்கலோ பொங்கல்
தையும் வந்தது நம்பிக்கையும் கூடியது
கைகள் இணைந்தன வாழ்க்கையும் சுகமானது
வைகறை விடியல்கள் வாட்டத்தைப் போக்கியது
பைங்கிளியின் பேச்சு பட்டாம்பூச்சியின் வண்ணம்.
பொங்கலோ பொங்கல் பொங்கட்டும் மனங்கள்
மங்களங்கள் நிறையட்டும் மாற்றங்கள் தொடரட்டும்
திங்களவன் வரவு திசையெல்லாம் பரவட்டும்
எங்கும் அமைதி ஏமாற்றங்கள் குறையட்டும்
பொங்கல் சுவைபோல் பொலிவுகள் நிறையட்டும்
கரும்புபோல் இனிப்பு நீரிழிவுகளை அடக்கட்டும்
இரும்புப்பெட்டி பணங்கள் வறுமையை ஒழிக்கட்டும்
திருத்தட்டும் அதிகாரங்கள் புதிய வருடத்தில்.
நன்றி வணக்கம்
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
12/01/2024
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...