19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 202
தலைப்பு – நினைவு நாள்
பிறப்பைப் பின்தொடரும் இறப்பு ஒருநாள்
உறவுகளைப் பிரித்து உயிரை எடுத்திடும்
இறப்பின் பின்பும் உலாவிடும் அவரவர்
தரவுகள் ஊரிலும் தரணியிலும் நற்பெயருடன்.
ஆங்கிலேயர் ஆட்சியில் அண்ணல் காந்தியவர்
ஓங்கிய சுதந்திரத்தை அகிம்சைவழி பெற்றார்
ஏங்கிய வாட்டமுற்ற ஏழைகளின் துயர்களை
தாங்கினார் அன்னை திரேசா அமைதியுடன்.
நாட்டுப்பற்றுடன் நல்லவற்றை நிறைவுடன் நாட்டியோர்
காட்டிய தியாகங்களை கருணையை மக்கள்
ஏட்டில் எழுதுவர் என்றும் போற்றுவர்
நீட்டுவர் புகழ்க்கரத்தை நினைவுதின நன்னாளில்.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
28/11/2022
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...