13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு —165
தலைப்பு — திமிர்
அறியாமை நிலையும் புரியாமை விளைவும்
அறிவை மடித்து அலையாய் அடித்து
வெறிபிடித்த ஒன்றாய் வெளிவரும் திமிராய்
வெறுப்பையிது வளர்க்கும் வீண்பேச்சை விதைத்து.
செருக்குக் காட்டின் சேர்ந்திடும் கவலைகள்
உருக்கமாய் நடப்பின் உயர்வு வரவேற்கும்
கருத்தை உணர்ந்து செருக்கை விலத்திடின்
நெருங்கும் நல்லன சுருங்கும் தீயன.
தவிர்த்து நிறுத்திடின் திமிரை செருக்கை
அவித்திட வைத்திடின் ஆவணச் செயல்களை
குவித்திடும் குதூகலம் கனிந்திடும் அமைதி
புவியில் மங்கலம் பொங்கிடும் பொலிவுடன்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
08/03/2022
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...