02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகள்..
திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகள்..
சின்னச் சின்னச் சிட்டுக்களே
சித்திரமாய் வந்த சொத்துக்களே
கண்ணிலே ஆடும் கண்மணிகள்
காலத்தில் ஆளும் நாயகர்கள்
வென்னிலாப் போன்ற மின்மினிகள்
வெகுமதியான பொன்மணிகள்
பாலவயதிலே துறுதுறும்பு பார்ப்பவர் நெஞ்சிலே கிளுகிளுப்பு
சோலைவனத்துப் பூங்குயில்கள் சாதனை செய்யும் பேரொளிகள்
எத்தனையாற்றல்கள் எத்தனை திறமைகள்
எத்தர்களில்லாத நற்குணங்கள்
சுட்டித்தனங்கள் நிறைந்தவர்கள் சுதந்திர எண்ணம் பூண்டவர்கள்
வண்ணத் திலகங்கள் ஆனவர்கள்
வாழ்விலே மலர்ந்த பொக்கிசங்கள்
சோம்பல் இன்றியே நிற்பவர்கள்
சங்கீதமாக இசைப்பவர்கள்
பூஞ்சிட்டுக் கன்னங்கள் கொண்டவர்கள்
புதுமைகள் பொங்கிடப் பிறந்தவர்கள்
திறனில் மேன்மை கொண்டவர்கள் தீட்டும் குழந்தைகளே வாழி! வாழி! …..
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...