29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
துளிர்ப்பாகும் வசந்தம்
இரா.விஜயகௌரி
சுழன்றெழுதும் வாழ்வியல் போல்
சுற்றியெழும் இயற்கை எழில்
விந்தையிந்த உலகியலில்- நிதம்
வியக்க வைக்கும் பருவ மங்கை
இங்கு வசந்தத்தின் வர்ணங்களால்
மயக்க வைக்க நிலப்பரப்பில்
ஆதவனார் இசைந்தசைய – துளிர்ப்பாய்
பசுமையெழில் கொஞ்சி வருகின்றாள் வசந்த மகள்
குருத்தெறியும் அரும்பசைய கொஞ்சி மகிழ்
குருவிகளும் இசையொலிக்க வண்டினங்கள் ஆர்பரிக்க
வானமகள் நீர் தெளித்து வாழ்த்திசைக்க
பூமிமகள் பசுமைக்குள் நிறைகின்றாள் இங்கு
ஆம் மனங்களிலே வசந்தம்
மரங்களுக்களையும் மகரந்தம் தழுவி எழ
நுகர்தெழுந்த வண்டினங்கள் குலவையிட
மாந்தருள்ளும் மறுமலர்ச்சி-மீண்டெழுதும்வசந்தமாய்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...